Showing posts with label இதுவும் கடந்து போகும். Show all posts
Showing posts with label இதுவும் கடந்து போகும். Show all posts

Monday, July 28, 2014

இதுவும் கடந்து போகும் - ஒரு முறை பாடல்



முன் குறிப்பு: இது என்னுடைய முதல் பாடல் தமிழ்த் திரையுலகில். அதுவும், ஏ.வி.எம் என்னும் பெரிய நிறுவனத்தில். அந்த பாடல் வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! இத்துடன் அப்படத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். 'ஒரு முறை' பாடல் இடம் பெரும் நேரம் 10.25 முதல் 15.40 வரை. உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.



இசை : உமாசங்கர் 
வரிகள் : மரு.சத்தியசீலன்
இயக்கம்: அனில் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன்



படத்தின் சுட்டி : https://www.youtube.com/watch?v=UstJCj5r2dw

 தினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே
சிநேகம் உன்னோடு
யுகம் யுகம் நம் காதல் வாழும் பெண்ணே
எந்தன் கண்ணோடு

மொழியிழந்தேன் திரிந்தேன்
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
( ஹம்மிங் )

ரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே .... 
( ஹம்மிங் ) 

ன் தேடல் பிழை நீ 
மழை தேடும் முகில் நீ - நான் 
கிறுக்காத கவிதைகள் நீ 

ன் தோளில் விழும் நீ 
மடியில் எழும் நான் - உன் 
ஸ்பரிசங்கள் உயிர் தீண்டும் தேடல். 

ங்கு சென்றாலும் தள்ளி நின்றாலும் 
காதலில் உனை நனைப்பேன் 
நரைகள்  விழுந்தாலும்  பிறைகள் தேய்ந்தாலும் - உன் 
காலடி நான் கிடப்பேன்.
( ஹம்மிங் ) 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Related Posts Plugin for WordPress, Blogger...