Thursday, August 18, 2011

தனிமையில் தோழனுடன் !!




முதலில் தோழி ஸ்ரீ பூர்ணாவிற்கு எனது நன்றிகள் ! ஒரு அழகான ஓவியம் அனுப்பி கவி எழத கூறியதற்கு ... இதோ தோழியின் மின்னஞ்சல் வரிகள் :

" Hi..........
          The blog is awesome and the poems r to the point and especially the poem between hand n  u to write a poem for Arun. Tat s totally coooool...... Great Job....... I request u to write few lines for tis favourite pic of mine.
Thank u."

ந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ஒரு உண்மை எனக்கு நினைவுக்கு வந்தது . ஆண்களுக்கு படைப்புத் தன்மை அதிகம் ; பெண்களுக்கு மட்டும் தான் ரசிப்புத் தன்மை அதிகம் . நன்றி தோழி ! இதோ உங்களுக்கான கவிதை .



ண்பி !
நட்பின் வழி காதல் மலரலாம் 
காதலின் வழி மணம் புரியலாம்
மணத்தின் வழி மழலை பேசலாம் 
மழலையும் ஒரு நாள் காதல் புரியலாம் !

த்தனையும் அறிந்தும்
ஆளில்லா அந்தியில்
தோளில் சாய்ந்து  
தொலைதூரம் தனிமையில்
வருகிறாயே ! பயமில்லையோ ?!

தொலைதூரம்...
தனிமை ....
திருமணம் ....
எதுவும் எனக்கு பயமில்லை !
காரணம்?


ட்பு  நம் மேல் கொண்ட நம்பிக்கையினால் !!!!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



6 comments:

  1. உண்ணதமான வரிகள்.., சத்யா.,
    கவிதை மிக அருமை
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கவிதை மிக நல்லாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. நன்றி கோவைக்கவி மற்றும் ராஜா !

    ReplyDelete
  4. அருமையான வரிகள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...