Sunday, June 26, 2011

ஜனனம்

Photo Courtesy : Arun

குறிப்பு எனது நன்றிகள் தோழர் அருண் அவர்களுக்கு .... அவர் அனுப்பிய புகைப்படத்திற்கு நான் எழுதிய வரிகள் .


றக்கப் போகும்
இரு ஜீவன்
இரக்கமில்லாமல்
இறப்பதற்காக
இன்னொரு ஜீவனை
ஈன்றெடுக்கும்
இன்பவிழா
ஜனனம் !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


2 comments:

  1. மிக அருமையான கவிதை
    உணர்வுப்பூர்வமாண வரிகள்
    வாழ்த்துகள் தோழா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...